Friday, May 2, 2008

complaint against mallika sherawat மல்லிகா உடை பிரச்சனை - கருத்து கந்தசாமி





"மல்லிகா ஷெராவத் போட்டு வந்த ஆடை, தமிழ் கலாச்சாரத்திற்கு பெரும் இழிவை ஏற்படுத்தி விட்டது. மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது வழக்குப் பதிவு "


கருத்து கந்தசுவாமி : "டே அப்படி என்னடா தமிழ் கலாச்சாரத்த மல்லிகா கிட்ட எதிர் பார்த்தீங்க ?"

வந்தோமா மல்லிகாவ பார்த்தோமா ஜொள்ளு விட்டோமானு இல்லாம
வழக்கு வெளக்குனுட்டு"


No comments: